Total Pageviews

Sunday, October 30, 2011

அந்தரங்க சுத்தி என்றால் என்ன? அசுரனுக்கு இடம் கொடுத்தல் என்றால் என்ன?

இது யாரை எவ்வாறு வழிபடுகிறோம் என்கிற விசயம் மட்டும் அல்ல!
ஒவ்வொரு நிமிடமும் எவ்வாறு வாழ்கிறோம் --உண்மையில் இறைஅச்சம்,பழிபாவங்களுக்கு அஞ்சிக்கொள்ளுகிறோமா,நமது சரீரத்தின் இச்சைகளை அசுரன் அழகாக்கி காட்டும் போதும்,நம்மை நாமே நியாயப்படித்தி உலகமாயைகளில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்துகொண்டே சடங்காகவும் சம்பிரதாயமாகவும் வழிபாடு செய்கிறோமா?--அந்தரங்க சுத்தி என்பது தனி மனிதனின் வாழ்க்கை தொடர்பான விசயம்!எந்த மதம் --குழு,கூட்டம் சார்ந்த விசயம் அல்ல!
இறைதூதர்கள் மூலமாக வந்த இறைவேதங்களை,பிரார்த்தணையை வெளிச்சமாக கொண்டு மனிதர்கள் முயற்சி செய்யலாமே தவிற மனித முயற்சி என்பது அறைகுறையானது!
புதிய,செறிவூட்டபட்ட மாயைகளை எதிராளி-அசுரன் ஆவிமண்டலத்திளிருந்து விதைக்கும் போது ;அதர்க்கு பெட்ரோல்
நமது சரீரத்திலேயே இறுக்கும் போது சாதாரன அப்பாவிகளை வெளிச்சமாக்க இறைவனால் அபிசேகிக்கபட்ட ஞானிகள்,சூபிக்கள் வந்தாகவேண்டும்!கடவுளின் வல்லமையில்லாமல் நம்மைப்போன்ற இறையுணர்வு பெற்றவர்களாலும் முடியாதது!அதனால் தான் கடவுள் புதிய இறைதூதரை அணுப்பும் படி பிரார்த்தணை செய்வதும் அவசியமாக இருக்கிறது!
முஹமது நபி ஒரு கருவியே தவிற அவரின் மூலமாக செயல்பட்டது `ஜிப்ரீல்` என்ற தேவதூதரே!--ஆவிமண்டல தேவதூதர்களின் தலைவரான `ஜிப்ரீல்` கடவுளின் செய்தியை,வழிநடத்துதலை முஹமது நபியின் உடலை அபிசேகித்து அவரே செயல்பட்டார்!வேதம் இறக்கபட்டது என்பது நபியின் உள்ளிருந்து `ஜிப்ரீல்`தான் பேசினார்!
இறைதூதர்கள் என்பவர்கள் கடவுளும் தேவதூதர்களும் செயல்பட  ஒரு ஊடகமாக தமது சரீரத்தை ஒப்புகொடுத்தவர்களே!--சில வெளைகளில் சுயமாகவும் சில வேளைகளில் கடவுள் செயல்படுகிற இறட்டை தண்மை அவர்களிடம் காணப்படும்!